இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பொறுப்பில் மாற்றம் கொண்டு வந்தது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை அணிக்கு பல ஆண்டுகளாக ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வந்தார் . திடீரென குஜராத் டைட்டன்ஸ் தலைவர் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் .
தலைமை மாற்றத்துடன் மும்பை அணியின் வீரர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சில விடயங்களில் லசித் மலிங்க மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், மும்பை அணிக்கும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டியின் போது இதனை உண்மைக்கும் இரண்டு சம்பவங்கள் பதிவாகி இருந்தன .
போட்டியின் ஒரு கட்டத்தில், பாண்டியா ஓய்வு அறைக்கு வந்தபோது, போலர்ட் மாலிங்க அமர்ந்து இருக்க , பண்டியாவுக்கு இடம் கொடுக்க போலர்ட் எழும்ப முயற்சி செய்யும் போது மாலிங்க அவரை இருக்க சொல்லிவிட்டு இவர் அந்த இடத்தில் இருந்து நீங்கி விடுவார் .
இரண்டாவது சந்தர்ப்பம், போட்டி முடிவில் ஹர்திக் பாண்டியாவுடன் மலிங்க கைகுலுக்கச் சென்றபோது, மலிங்காவை பாண்டியா தள்ளிவிட்டு மற்றவர்களுடன் சிரித்து கைகுலுக்கி சென்று விடுவார் .
பாண்டியாவின் அண்மைய நடத்தைகள் (மலிங்க ,ரோஹிட் சம்பவங்கள் )தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் கேலிக்கு ஆளாகி வருகிறார் .
மைதானங்களில் இந்திய ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகின்றார் .
இது தொடர்பான வீடியோ 👇
மும்பை அணிக்கு பல ஆண்டுகளாக ரோகித் சர்மா கேப்டனாக இருந்து வந்தார் . திடீரென குஜராத் டைட்டன்ஸ் தலைவர் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் .
தலைமை மாற்றத்துடன் மும்பை அணியின் வீரர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சில விடயங்களில் லசித் மலிங்க மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், மும்பை அணிக்கும் சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான போட்டியின் போது இதனை உண்மைக்கும் இரண்டு சம்பவங்கள் பதிவாகி இருந்தன .
போட்டியின் ஒரு கட்டத்தில், பாண்டியா ஓய்வு அறைக்கு வந்தபோது, போலர்ட் மாலிங்க அமர்ந்து இருக்க , பண்டியாவுக்கு இடம் கொடுக்க போலர்ட் எழும்ப முயற்சி செய்யும் போது மாலிங்க அவரை இருக்க சொல்லிவிட்டு இவர் அந்த இடத்தில் இருந்து நீங்கி விடுவார் .
இரண்டாவது சந்தர்ப்பம், போட்டி முடிவில் ஹர்திக் பாண்டியாவுடன் மலிங்க கைகுலுக்கச் சென்றபோது, மலிங்காவை பாண்டியா தள்ளிவிட்டு மற்றவர்களுடன் சிரித்து கைகுலுக்கி சென்று விடுவார் .
பாண்டியாவின் அண்மைய நடத்தைகள் (மலிங்க ,ரோஹிட் சம்பவங்கள் )தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் கேலிக்கு ஆளாகி வருகிறார் .
மைதானங்களில் இந்திய ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகின்றார் .
இது தொடர்பான வீடியோ 👇
Tags:
விளையாட்டு