🔴நிறைவேறாமல் சென்ற பாலித தேவப்பெருமவின் இறுதி ஆசை


மின் தாக்கி உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதி கிரியை கிரியைகள் நேற்று நடைபெற்றது .

பாலித தேவப்பெரும மீது மக்கள் வைத்திருந்த அன்பை காட்டும் வண்ணம் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர் .

இறப்பதற்கு முன்பே அவரின் கல்லறையை அவர் அமைத்திருந்தார் .

தான் அமைத்த கல்லறையில் 24 இறந்து 24 மணி நேரங்களுக்குள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார் .

பாலித தேவபெருமவின் 24 மணி நேரத்திற்குள் அடக்கும் செய்யப்பட வேண்டும் என்ற இறுதி ஆசை பல காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் சென்றதாக அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர் .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை