🔴மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கான்க்ரீட் தூண் ஒன்று இடிந்து விழுந்தது


கொழும்பு-கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மகலேகொட மற்றும் பெம்முல்லக்கு இடையில் தூண்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியின் கொங்கிறீட் தூண் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கான்கிரீட் தூண்கள் இவ்வாறு இடிந்து விழுந்தால், சாலை அமைக்கப்பட்ட பின் நெடுஞ்சாலையில் பயணிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

கருத்துரையிடுக

புதியது பழையவை